4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்துரை மனோன்மணி
தோற்றம்: 01 ஜனவரி 2020 - மறைவு: 04 ஜூலை 2017
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் சின்னத்துரை
மனோன்மணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
நனவுபோல் இல்லையம்மா
கனவுபோல் இருக்குதம்மா !
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழி நடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
