31 ஆம் நாள் நினைவஞ்சலி
31 ஆம் நாள்நினைவஞ்சல இரத்தினசபாபதி விவேகானந்தன் (ரட்ணா)
(Retired Wing Commander)
தோற்றம்: 11 ஏப்ரல் 1932 - மறைவு: 11 நவம்பர் 2019
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி விவேகானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்,
நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட இரத்தினசபாபதி விவேகானந்தன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.- அழைப்பிதழ் -
www.tamilthakaval.org
