திருமதி. அருணாச்சலம் நாகேஸ்வரி

அருணாச்சலம் நாகேஸ்வரி

தோற்றம்: 14 டிசம்பர் 1937 - மறைவு: 14 ஏப்ரல் 2024

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அருணாச்சலம் நாகேஸ்வரி அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.

அன்னார், தேவரஞ்சன், தவேந்திரன், வரதராஜா, சாரதா, சுதர்ஜன், சுபத்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 15-04-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று, புகழ் உடல் கண்ணாடிப்பிட்டி மயாயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

+94 77 869 7268 / +94 77 042 4101

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2024 00:00)