திரு க.ஜெகதீசன்
(TEXLIN)
தோற்றம்: 04 ஜனவரி 1965 - மறைவு: 26 மார்ச் 2024
ராகலை, ராகலை குரூப், 1st Lower Division யை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க. ஜெகதீசன் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருப்பண்ணன் - தனபாக்கியம் தம்பதியினரின் மகனும்,
ராஜலெட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
கார்த்திகேயன், மாதேஷ் ஆகியோரின் தந்தையும்,
ஜெயலட்சுமி அவர்களின் சகோதரனும்,
செல்லத்துரை அவர்களின் மைத்துனரும்,
யோகேஸ்வரன், தினேஸ்வரன் ஆகியோரின் தாய் மாமனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் 26-03-2024 செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், 27-03-2024 புதன்கிழமை காலை 7.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையும் வைக்கப்பட்டு மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org