திரு. கந்தையா பகவத்சிங்கம்

(முன்னாள் யாழ் மாவட்ட அரச உணவுக் களஞ்சியப் பொறுப்பதிகாரி)

கந்தையா பகவத்சிங்கம்

தோற்றம்: 23 அக்டோபர் 1949 - மறைவு: 13 ஏப்ரல் 2024

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பகவத்சிங்கம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான (மில்றி) கந்தையா - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

தங்கேசுவரி (கனடா), உஷா (கனடா), புஷ்பகலா (ஐக்கிய இராச்சியம்), விக்னேசுவரி (ஐக்கிய இராச்சயம்), தனஞ்சயன் (யாழ். மாவட்ட வீதி சமிக்ஞை பொறுப்பதிகாரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதீசுவரன் (கனடா), பிரகலாதீசுவரன் (கனடா), ரமேஷ்குமார் (ஐக்கிய இராச்சியம்), விமலேந்திரன் (ஐக்கிய இராச்சியம்), சுவஸ்திகா (உப தபாலக பதிலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
பிரியங்கா, அஜந்தன், ஜெயந்தன், கஜனி, சாயினி, மாதினி, கேசவி, சஞ்சித், மதுஷன், மாறன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
 
துரைராஜசிங்கம் (அமெரிக்கா), பராசக்தி (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற சிவசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
கனகரட்ணம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் சாம்பலோடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தனஞ்சயன் (மகன்):- +94 77 914 6881

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2024 00:00)