திரு. காசிப்பிள்ளை பஞ்சநாதன்
(ஓய்வுபெற்ற கணக்குப் பதிவாளர் - மன்னார் நகரசபை)
தோற்றம்: 07 ஜனவரி 1942 - மறைவு: 17 ஏப்ரல் 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் (பயிரிக்கூடல்), மன்னார் (செமினரி றோட்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை பஞ்சநாதன் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,
Dr. சந்திரசேகரம் (லண்டன்), காலஞ்சென்றவர்களான லங்கநாதன், அன்னபூரணம், அன்னபாக்கியம், ராணிதேவி ஆகியோரின் சகோதரரும்,
கரன் (முகாமையாளர் - விஞ்ஞானம் களக்கற்கை நிலையம் வலயக்கல்வி அலுவலகம் - மன்னார்), காண்டீபன் (பொறியியலாளர் - லண்டன்), கலைப்பிரியா (ஆசிரியை - முஸ்லிம் மகளிர் கல்லூரி - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மாஜினி (ஆசிரியை- புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி - மன்னார்), துளசி (லண்டன்), டெரிஷன் (மென்பொருள் பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆரூரன், ஆருஷி, அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக மன்னார் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
சிறிய குருமட வீதி,
மன்னார்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 605 7551
www.tamilthakaval.org