Mr Kandaiya Navaratnam

(உத்தரவு பெற்ற மொழிபெயர்ப்பாளர், தட்டெழுத்தாளர்)

Kandaiya Navaratnam

Date of Birth: 25 November 1927 - Deceased: 27 March 2024

யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் கந்தையா அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி
இல- 45, மணிக்கூட்டு வீதி,
பெருமாள் கோவிலடி,
யாழ்ப்பாணம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2024 00:00)