Mr Krishnapillai Niranjankumar
Date of Birth: 04 February 1955 - Deceased: 13 April 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், இந்துமதி (அனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன், ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோஜன், நிரூபமதி ஆகியோரின் மாமனாரும்,
சாத்விக், ஹரன் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணகுமார், ராதிகா, மோகனகுமார், மற்றும் பிரேம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைக்காக மயிலியதனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org