திருமதி. நல்லையா இரத்தினம்
தோற்றம்: 08 அக்டோபர் 1941 - மறைவு: 13 ஏப்ரல் 2024
யாழ். அனலைதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா இரத்தினம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான காரத்திகேசு, சுந்தரம், சின்னம்மா, தம்பையா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி, செல்வராஜா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஶ்ரீகுமார், துஷ்யகுமாரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஶ்ரீதேவி (முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), ஶ்ரீபிரியா (கணக்காளர் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை-யாழ்ப்பாணம்), தவக்குமார் (லண்டன்), ஶ்ரீவித்தியா, கோகுலன் (காணி வௌிக்கள உத்தியோகத்தர் - பிரதேச செயலகம்-புதுக்குடியிருப்பு), சாருகா, வர்ஷகா, ஹரீஸ் (லண்டன்), இன்பறூபன், யோகசம்பந்தன், சர்மிளா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிசன், கவீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 914 7318
www.tamilthakaval.org