திருமதி பிள்ளைநாயகம் தவமணிதேவி

பிள்ளைநாயகம் தவமணிதேவி

தோற்றம்: 23 டிசம்பர் 1952 - மறைவு: 27 மார்ச் 2024

யாழ். புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி 2ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிள்ளைநாயகம் தவமணிதேவி அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பிள்ளைநாயகம் அவர்களின் மனைவியும், நாகேஸ்வரி (சின்னமணி) அவர்களின் சகோதரியும்,

ரஜனி, ரமேஸ் (ரமேஸ் போட்டோ), ராதிகா, சுரேஸ் (ஜக்கிய இராச்சியம்), சதீஸ், காலஞ்சென்ற ரேணுகா மற்றும் தினேஸ் (ஜக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரன் (விபுல்), மல்லிகா (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - வேலணை பிரதேச செயலகம்), ரவீந்திரன், மீரா, சோபா (முன்பள்ளி ஆசிரியர் - உசன் இராமநாதன் முன்பள்ளி), அபிராமி ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2024 00:00)