திருமதி. பூமணி முத்துகுமரசுவாமி

பூமணி முத்துகுமரசுவாமி

மறைவு: 14 ஏப்ரல் 2024

யாழ். உரும்பிராய் கிழக்கு, கற்புலம் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துக்குமாரசுவாமி பூமணி அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை காலை ஞாணவைரவப் பெருமான் பாதம் சரணடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு ஐயா - திலகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

முத்துக்குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2024 00:00)