திரு. செல்லத்துரை குணபாலசிங்கம்
(ஓய்வுபெற்ற முகாமையாளர் - ப.நோ.கூ.சங்கம் - கோண்டாவில்)
தோற்றம்: 02 ஜூன் 1946 - மறைவு: 14 ஏப்ரல் 2024
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை குணபாலசிங்கம் அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞசென்றவர்களான செல்லத்துரை-நாகம்மா தம்பதியினரின் பாசமிகு புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை-செல்வராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தஜன் (கனடா), யனந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேசவகுமார் (General Manager; ITX 360 (Pvt) Lte (Expolanka Holdings), தர்ஷா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாருஜா, கவியாஷ், ாிஷால், ஜெவ்ரின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகேந்திரராஜாரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான ஞானாம்பினை, சிறீஸ்கந்தராஜா மற்றும் பத்மநாதன், கிருபாகரன், ஜெயராணி ஆகியோரின் மைத்துனரும்,
சாந்தகுமாரன், சிவபாக்கியம், ஜெயசுந்தரி, செல்வேஸ்வரி ஆகியோரின் சகலனும்,
திருவாசகர்-யசோதா அவர்களின் சம்பந்தியும் ஆவார்.
அன்னராின் புகழ் உடல் 17-04-2024 புதன்கிழமை காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைளை் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
No-10-11/11, 37th Lane,
Wellawatta,
Colombo-06.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 229 9660
www.tamilthakaval.org