திருமதி. செல்வமலர் சித்திவிநாயகப்பிரகாசம்
மறைவு: 09 ஏப்ரல் 2024
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சித்திவிநாயகப்பிரகாசம் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
ஊரெளுவைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சித்திவிநாயகப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாங்கினி (கொழும்பு), வினோதினி (கனடா), தபோதினி (கனடா), பிரபாகினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிறிஷ்டி விக்டர் (வைட் ஹவுஸ்), மகேந்திரராஜ், சந்திரராஜ், பகிரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகன்யா, கயூரன், டிலக்ஷி, சஞ்சீவன், மேனன், லீசா, லக்ஷமன், அலோமா, துஷ்யந்தன், சங்கவி, கிரிஷீபன், மஹிஷா, மாதேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விட்னி, லூக்கா, எமி, ஒலிவியா, எமா, ஜோடன், ஏட்ரியெல் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இன்பமலர், அரியமலர், முருகதாஸ், இந்திரஜோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபிரகாசம், அருள்பிரகாசம், செல்வபிரகாசம், விநாயகப்பிரகாசம், சபாரட்ணம், ஜெயனொளிபவன், சுசிலா, செல்வவிநாயகப்பிரகாசம் (கொழும்பு), சிவபாலசுந்தரம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் 15-04-2024 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 8.30 மணி முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+94 77 908 1896/ + 94 77 600 8212
www.tamilthakaval.org