திரு. செல்வரத்தினம் வரதராசா
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1971 - மறைவு: 23 மார்ச் 2024
யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் வரதராசா (நெடுங்கேணி செல்வம்ஸ் அண்ணாமலை செல்வத்தார்)அவர்கள் 23-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான பொலனறுவை நெடுங்கேணி பிரபல வர்த்தகர் (செல்வம்ஸ்) அண்ணாமலை கந்தையாபிள்ளை செல்வரட்ணம் - பத்மாதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவரான கொச்சிக்கடை பிரபல வர்த்தகர் கந்தையா பொன்னம்பலம் (நமசிவாயம்) - மனோன்மணி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவலலிதா (பவா) அவர்களின் அருமை கணவரும்,
பவித்ரா, ராகவி, யதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணராஜா (சற்குரு), ஜெகராஜா (ஜெகன்), ஜெயமாலினி (மாலினி) ஆகியோரின் பாசமிகு அண்ணனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணி முதல் 4.00 மணி வரை 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom இல் அமைந்துள்ள Divinity Funeral Care, இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை East End Road, Finchley, London N2 0RZ இல் அமைந்துள்ள St. Marylebone Crematorium இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org