திருமதி. சாந்தி கருணானந்தன்
தோற்றம்: 05 ஆகஸ்ட் 1957 - மறைவு: 23 மார்ச் 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தி கருணானந்தன் அவர்கள் 23-03-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லிகோரி பெர்னாண்டோ - மேரி மார்கரெட் பெர்னாண்டோ தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கருணானந்தன் (Proprietor, Sharp Graphics Pvt Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துஷா, தனுஷா, அபிலாஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜோசப் ஹரியாராம் அவர்களின் அன்பு மாமியாரும்,
தியான்ஷான் அவர்களின் பாசமிகு பேத்தியும்,
வசந்தி, ஜெயந்தி, சுகந்தி, செல்வந்தி, டெலி, லென்ஸ்லி, மெர்ஸ்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சத்குணராஜன், பத்ம லோஷினி, பத்ம லீலா, ஶ்ரீரமானானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை முதல் 25-03-2024 திங்கட்கிழமை வரை 53A, 5th Lane, St. Benedict'sMawatha, Colombo-13. எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 4.00 மணியளவில் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் (R.C. Section) நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org