திருமதி. சுலோசனா கெங்கதாரன்

(ஓய்வுபெற்ற உப அதிபர் - யா/சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயம்)

சுலோசனா கெங்கதாரன்

தோற்றம்: 01 பெப்ரவரி 1963 - மறைவு: 15 ஏப்ரல் 2024

யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோசனா கெங்காதரன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - இராசமணி தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் - சிவநேசம் தம்பதியினரின் மருமகளும்,

கெங்காதரன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - வீதி அபிவிருத்தித் திணைக்களம்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாய்ராவின் (மாணவி-யா.வட்டு மத்திய கல்லூரி) அன்புத் தாயாரும்,

பாலரஞ்சன் (லக்ஸ்மி ஸ்டோர்ஸ்-வட்டுக்கோட்டை) அன்புச் சகோதரியும்,

தங்கராணி (கனடா), காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-04-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, புகழ் உடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:

வட்டுதென்மேற்கு,

வட்டுக்கோட்டை.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 844 5558

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2024 00:00)