திரு. தம்பையா மகாலிங்கம்
தோற்றம்: 22 மார்ச் 1951 - மறைவு: 13 ஏப்ரல் 2024
யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா மகாலிங்கம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பையா - மனோன்மணி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம்- தாட்சாயினி தம்பதிகளின் மருமகனும்,
நிர்மாலதேவி அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
மனைவி (மனைவி):- +491 522 171 3728
யோகேஸ்வரி (சகோதரி):- +1 647 780 0395
உருத்திரன் (சகோதரன்):- +1 647 613 5380
தியாகேஸ்வரி (சகோதரி):- +1 416 219 1548
இராஜகோபாலன்(மைத்துனர்):- +519 760 3493
www.tamilthakaval.org