திருமதி தெட்சணாமூர்த்தி நாகேஸ்வரி (நாகம்மா)

தெட்சணாமூர்த்தி நாகேஸ்வரி (நாகம்மா)

மறைவு: 27 மார்ச் 2024

யாழ். காரைநகர் வெடியரசன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.  தெட்சணாமூர்த்தி நாகேஸ்வரி அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2024 00:00)