செல்வி அன்னபாக்கியம் சிவசிதம்பரம்
தோற்றம்: 02 நவம்பர் 1949 - மறைவு: 23 ஏப்ரல் 2024
யாழ். காரைநகர் தங்கோடை பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், இல- 99 சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. அன்னபாக்கியம் சிவசிதம்பரம் அவல்கள் இன்று 24-04-2024ம் திகதி செவ்வாயக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுடையார் வேலுப்பிள்ளை வைத்திலிங்கம் தம்பதியரின் அன்பு பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும்,
தையல்நாயகி (கனடா), வேலுப்பிள்ளை, சிவபாக்கியம், சிவயோகம், சிகுமாரி, இராமச்சந்திரன் (அப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் செல்வராணி, தவராசா, பேரம்பலம், சுந்தரலிங்கம், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தகவல்:- குடும்பத்தினர், இராமச்சந்திரன் (அப்பு)
தொடர்புகளுக்கு:
+94 77391 0667
www.tamilthakaval.org