திருமதி. அருந்ததிதேவி சிவதேவன்

அருந்ததிதேவி சிவதேவன்

மறைவு: 03 ஏப்ரல் 2026

யாழ். தெல்லிப்பளை குருநாதர் கோயில் அருகாமையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாட்டி. அருந்ததிதேவி சிவதேவன் அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் - சர்வேஸ்வரி தம்பதியினரின் மகளும், திரு.திருமதி சின்னத்தம்பி (அப்பபாசியர்) தம்பதியினரன் மருமகளும்,

காலஞ்சென்ற சிவதேவன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2026 00:00)