திரு. பாலசுந்தரம் தனபாலசிங்கம்
தோற்றம்: 10 மார்ச் 1954 - மறைவு: 02 ஆகஸ்ட் 2025
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம் - கதிரிப்பிள்ளை (குஞ்சுப்பிள்ளை) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குலராசசிங்கம், ஜெயபாலசிங்கம், ஸ்ரீபாலசிங்கம், சிவபாலசிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, சிவனேஸ்வரி, சந்திரேஸ்வரி, காலஞ்சென்ற சுகந்தி.ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுதர்சினி (ஆசிரியை - யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), சுதர்சினி (சிரேஷ்ப பிரதி ஆணையாளர் - உள்நாட்டு இறைவரி திணைக்களம், கொழும்பு), சுரேந்தினி (ஆசிரியை - யாழ். மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), தர்ஜினி.(அபிவிருத்தி உத்தியோகத்தர - பிரதேச செயலகம், நல்லூர்) ஆகியோரின் தந்தையும்,
வசந்தகுமார், சர்வேஸ்வரன், வேல்நம்பி, கஜேந்திரன் (ஆசிரியர் - யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி) ஆகியோரின் மாமனாரும்,
துவாஷிகா, சஞ்சயன், கம்ஷனா, வேனுஜா, அபிலாஷ், ஜயானி, மகினன், நேதுகா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
