டாக்டர். சந்திராதேவி இராஜயோகன்
தோற்றம்: 22 செப்டம்பர் 1952 - மறைவு: 28 ஆகஸ்ட் 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திராதேவி இராஜயோகன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா இராஜயோகன் (முன்னாள் சுங்க உதவிப் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.தாருண்யா, Dr.லக்ஷர்ணியா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 31-08-2024 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
