திருமதி. சந்திரமணிதேவி ஜீவரத்தினம்

(ஓய்வுநிலை உதவிக் கல்வி பணிப்பாளர் - திருகோணமலை, முன்னாள் ஆசிரியை - மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, திருகோணமலை)

சந்திரமணிதேவி ஜீவரத்தினம்

தோற்றம்: 20 டிசம்பர் 1941 - மறைவு: 26 மார்ச் 2025

திருகோணமலை இல-28, ஜோர்ஜ் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிமாகவும், தற்போது இல-69, பசல்ஸ் லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரமணிதேவி ஜீவரத்தினம் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சித்திரவேலு - நடராஜமணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிராமத்தம்பி - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜீவரத்தினம் (முன்னாள் அதிபர் - தி/இ.க.ச.கோணேஸ்வர இந்துக் கல்லூரி, இளைப்பாறிய கோட்டக்கல்வி அதிகாரி - திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விசாகப் பெருமாள், காங்கேயன் மற்றும் ஞானப்பூங்கோதை (அவுஸ்திரேலியா), குமரநாதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரலீலா, கருணேஸ்வரி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஐங்கரன் (மருத்துவர் - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, களுபோவில), ஜனனி (ஆசிரியை - தி/ ஶ்ரீ சண்முக இந்து மகளீர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனுயா சுரங்கனா (Director - Oprtations Palladium), காந்தன் (பொறியியலாளர் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அம்ரிதா, அனுக்கிரணுகா, அக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2025 04:00)