திரு. சின்னன்ணன் நடராஜா
தோற்றம்: 08 செப்டம்பர் 1943 - மறைவு: 20 ஆகஸ்ட் 2026
மாத்தளை - இரத்தொட்டயை பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னன்ணண் நடராஜா அவர்கள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னண்ணன் - மீனம்பாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா - அமராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிர்மலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீ ரஜீவன் இன் பாசமிகு தந்தையும்,
விஜயாம்பாள். கிருஸ்ணவேணி, அன்னபூரணம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-08-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.30 முதல் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-08-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 551 1979
www.tamilthakaval.org
