திரு. கோபாலகிருஸ்ணன் பாலசுப்ரமணியம்
மறைவு: 31 ஜூலை 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலகிருஸ்ணன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-07-2025 வகயாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (பாலையா மாஸ்டர்) - சாந்தகுமாரி (சாந்தா) தம்பதியினரின் அருமை மகனும்,
காலஞ்சென்ற தயாபரன் (யாதவன்) - மான்விழி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுவர்ணிக்கா (யாழ் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்கந்தராஜா (ராஜா - ஹட்டன்), கணேசானந்தன் (ஆனந்தி - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தம்பியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
