திருமதி. கோபாலசிங்கம் சரஸ்வதி

கோபாலசிங்கம் சரஸ்வதி

தோற்றம்: 31 மார்ச் 1939 - மறைவு: 23 அக்டோபர் 2024

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பொற்பதி வீதி கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோபாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தப்பிள்ளை கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவா (கனடா), ஜீவநந்தினி (இலண்டன்), காலஞ்சென்ற ஜீவசொரூபி (சுவிஸ்), ஜீவசியாமினி (முகாமைத்தவ சேவை உத்தியோகத்தர்-கல்வி அமைச்சு வட மாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதலட்சுமி (வாசுகி-கனடா), ரஜீந்திரன் (இலண்டன்), கிருபாகரமூர்த்தி (சுவிஸ்), லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜீவன், கௌசிகன் (கனடா), றொஷானி, கிருஷான் (இலண்டன்), மிதுர்ஷன், ஜதுர்ஷன் (சுவிஸ்), டிலோஷன், பிரியந்தன், ஹாரிணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி:-

இல-34, பொற்பதி வீதி,

கொக்குவில் கிழக்கு.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)