திரு ஜெயக்குமார் நெல்சன்(வாபு)

ஜெயக்குமார் நெல்சன்(வாபு)

தோற்றம்: 26 மே 1990 - மறைவு: 13 ஜூன் 2026

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாக கொண்ட ஜெயக்குமார் நெல்சன் (வாபு) அவர்கள் 13/06/26 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். 

அன்னார். காலஞ்சென்ற பொன்னுத்துரை நல்லம்மா தம்பதியின் அன்புப் பேரனும்,
 
ஜெயக்குமார் பத்மராணி(அம்மாளாச்சி) தம்பதியின் அன்பு மகனும்,
 
[ஓய்வு நிலை அச்சுவேலி ப நோ கூ சங்கம் லிகிதர்,சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்]
ஜெனாவின் பாசமிகு தம்பியும்,
 
ஜெகதீபன்(ஜெகன்) யாழ் போதனாசாலை பரிசோதகர்) அன்பு மைத்துனரும்,
 
ஜெனீலியா,ஜஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை(15.06.2026 திங்கட்கிழமை) பிற்பகல் 1:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் இடம் பெறும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

தொடர்புகளுக்கு:

பத்மராணி(தாயார்)- +94 77 410 9600
ஜனா(சகோதரி) - +94 77 285 0444
ஜெகன்(மைத்துனர்) - +94 77 917 0257

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/06/2026 17:08)