செல்வி. கனகரட்ணம் பிரியா
(கொக்குவில் ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாசாலை ஆசிரியை)
தோற்றம்: 30 நவம்பர் 1972 - மறைவு: 14 மார்ச் 2025
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் குளப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. கனகரட்ணம் பிரியா அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) - கலாவல்லி தம்பதியினரின் அன்பு மகள் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் நாரந்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
