திரு. கனகரட்ணம் பிரதீப்குமார்
தோற்றம்: 15 ஜூன் 1967 - மறைவு: 19 பெப்ரவரி 2026
யாழ். வசவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rüdtligen-Alchenflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் பிரதீப்குமார் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து - தவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
அஜேஸ் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-02-2026 ஞாயிறு, 23-02-2026 திங்கள், 24-02-2026 செவ்வாய் ஆகிய தினங்களில் மாலை 4:00 - 8:00 மணி வரை Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland) இல் பார்வைக்கு வைக்கப்படும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
