திரு. கந்தையா நடராசா

(இளைப்பாறிய மேலதிக காணிப் பதிவாளர்)

கந்தையா நடராசா

தோற்றம்: 06 நவம்பர் 1947 - மறைவு: 06 செப்டம்பர் 2025

யாழ். காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-197, அபூபக்கர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நடராசா அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

கேசவன் (ஆசிரியர் - யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), ஜனுசியா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஆனந்தி (ஆசிரியை - யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயம்), சாருஜன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவிசனா, ஆசித்தா, ருஷாரா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 04:00)