திருமதி. கவிதா இளங்கோவன்
தோற்றம்: 19 ஏப்ரல் 1980 - மறைவு: 26 டிசம்பர் 2025
பதுளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கவிதா இளங்கோவன் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜீப்பிள்ளை - சுசிலா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகசேனை சந்தனம்பிள்ளை - இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இளஙகோவன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தேஜாயினி, தேஜவர்தினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
மகேஷ்குமார், காஞ்சனா, கல்பனா ஆகியோரின் சகோதரியும்,
மோகன், இராஜேஸ்வரி, கலா (இந்தியா) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும்,
தேவகுமார் (அர்ஜீனா ஜீவலர்ஸ் - ஹட்டன்), சுரேஷ்குமார் (கைலாஷ் பஷன் - பதுளை), தர்ஷினி, சுதர்ஷினி, மோகன்ராஜ், உமாசங்கர் ஆகியோரின் மைத்துனியும்,
மகேந்திரன் (இந்தியா), கீர்த்திகுமார் (இந்தியா), யோகேந்திரன் (சுவிஸர்லாந்த்) ஆகியோரின் மருமகளும்,
கந்தசாமிபிள்ளை, மனோன்மணி (இந்தியா), பரமேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 34/20A, டாகட் ரேன்ஜ் வீதி, பண்டாரநாயக்க மாவத்தை, பதுளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
