திரு. குமாரசாமி பரமானந்தம்
(ஓய்வுபெற்ற ஊழியர் -நீர்ப்பாசன திணைக்களம், வன்னேரிக்குளம்)
மறைவு: 20 நவம்பர் 2025
யாழ். நெடுந்தீவு மேற்க்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பரமானந்தம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனலச்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பானுமதி (வதனா - கனடா), பிரபாகரன், காஞ்சனா ஆகியோரின் தந்தையும்,
ஜீவாகரன் (கனடா), சுசி (ஆசிரியை - ஆனைவிழுந்தான் மகாவித்தியலயம்), அச்சா ஆகியோரின் மாமாவும்
சுவீனா, சுவீதன், கீதன், அபிதன், சர்வி, யது, பகி, காலம்சென்ற ஆரணி, தாரணி, நக்கீரன், டிலக்சி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது பூர்வீக இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
