திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம்

(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர், வவுனியா)

நாகமுத்து பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 10 ஏப்ரல் 1941 - மறைவு: 24 ஜூலை 2026

யாழ். மாம்பிராய் வீதி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-07-20206 வௌ்ளிக்கிழமை தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், நாகன் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், 

ஜெயராணி, ராஜேஸ்வரி, நாகரஞ்சினி, ரகுநாதன், காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், கதிரவேலு, சின்னராசா, மகேஸ்வரி, சறோஜினிதேவி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும், 

பாலேந்திரன் (கிராம உத்தியோகத்தர் - பலாலி), அமிர்தவாஹினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், 

சுகந்ததேவி, ராஜ்குமார் ஆகியோரின் மாமனாரும், 

வைஷ்ணவி, ராகவி, நதுவர்த்தினி, தரங்கவி, தனுபகன், தருணிகன், நிக்கொவன்ஸ் ஆகியோரின் பேரனும்,

இதழிகாவின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2026 வௌ்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டுபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/07/2026 00:00)