திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம்
(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர், வவுனியா)
தோற்றம்: 10 ஏப்ரல் 1941 - மறைவு: 24 ஜூலை 2026
யாழ். மாம்பிராய் வீதி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-07-20206 வௌ்ளிக்கிழமை தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், நாகன் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயராணி, ராஜேஸ்வரி, நாகரஞ்சினி, ரகுநாதன், காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், கதிரவேலு, சின்னராசா, மகேஸ்வரி, சறோஜினிதேவி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும்,
பாலேந்திரன் (கிராம உத்தியோகத்தர் - பலாலி), அமிர்தவாஹினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சுகந்ததேவி, ராஜ்குமார் ஆகியோரின் மாமனாரும்,
வைஷ்ணவி, ராகவி, நதுவர்த்தினி, தரங்கவி, தனுபகன், தருணிகன், நிக்கொவன்ஸ் ஆகியோரின் பேரனும்,
இதழிகாவின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2026 வௌ்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டுபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலேந்திரன்:- +94 77 741 2599
www.tamilthakaval.org
