திருமதி. நீலகண்டன் சீதையம்மா
தோற்றம்: 21 ஜனவரி 1947 - மறைவு: 20 ஜூலை 2026
அவிசாவளை- மாணிக்கவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. நீலகண்டன் சீதையம்மா அவர்கள் 20-072026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், P.M. கோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
G. மோகனகுமார், G. சூரியகுமார், G. தர்மகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் இல- 33/20 A, மாணிக்கவத்தை அவிசாவளையில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-07-2026 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் அவிசாவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 71 401 7112
+94 76 834 3277
www.tamilthakaval.org
