திருமதி. நிசாந்தன் குஹாசினி
(ஆசிரியை - நாமகள் வித்தியாலயம்)
தோற்றம்: 06 அக்டோபர் 1988 - மறைவு: 11 செப்டம்பர் 2025
சிவபுரி - திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிசாந்தன் குஹாசினி அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன் - இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சகாயரட்ணராஜா - சத்தியாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நிசாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸாகித்தியாவின் அன்புத் தாயாரும்,
லவாசந்தனின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:00 மணியளவில் இல-33/44, சிவபுரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
