திரு. பழனியாண்டி இலச்சுமணன் பிள்ளை
மறைவு: 24 மே 2026
இராகலை - சூரியகாந்தி (Liddesdale) பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பழனியாண்டி இலச்சுமணன் பிள்ளை அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பழனியாண்டி பிள்ளை - கருப்பாயி அம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் வலப்பனை வீதி சூரியகாந்தியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-05-2026 திங்கட்கிழமை இறுதிக்கிரிகைகள் நடைம்பெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வலப்பனை ஹரஸ்பெத்த மின் மாயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தியகராஜன்:- +94 77 665 8965
www.tamilthakaval.org
