திரு. பழனியாண்டி இலச்சுமணன் பிள்ளை

பழனியாண்டி இலச்சுமணன் பிள்ளை

மறைவு: 24 மே 2026

இராகலை - சூரியகாந்தி (Liddesdale) பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பழனியாண்டி இலச்சுமணன் பிள்ளை அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பழனியாண்டி பிள்ளை - கருப்பாயி அம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் வலப்பனை வீதி  சூரியகாந்தியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-05-2026 திங்கட்கிழமை இறுதிக்கிரிகைகள் நடைம்பெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வலப்பனை ஹரஸ்பெத்த மின் மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2026 00:00)