திரு. பெருமாள் சிவகுமார்
தோற்றம்: 07 நவம்பர் 1971 - மறைவு: 24 டிசம்பர் 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெருமாள் சிவகுமார் அவர்கள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-12-2024 புதன்கிழமை கெரவலப்பிட்டி மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-12-2024 வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
