திரு. இராஜதுரை பொன்னம்பலம்
மறைவு: 18 ஏப்ரல் 2024
யாழ். சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வினாசித்தம்பி - சோதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சித், அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோவிலாம்பாள் (கோவிலா), இராகவன், அருந்ததி (குஞ்சு) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
பாலேந்திரன் அவர்களின் சகலனும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 20-04-2024 சனிக்கிழமை மற்றும் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் Zürcherstrasse 50a 7320 Sargans இல் வைக்கப்பட்டு, 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியவில் இறுதிக்கிரியைகள் Markthalle St. Gallerstrasse 145 7320 Sargans இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரஞ்சித்:- +41 76 569 0669
மனைவி / பிள்ளைகள்:- +41 76 510 48 77
இராகவன் (சகோதரன்):- +49 15 75 341 2256
கோகிலா (சகோதரி):- +49 15 75 266 6306
குஞ்சு (சகோதரி)மருமக்கள் சபேசன்:- +94 76 332 7366
சஞ்சயன்:- +94 76 799 7239
www.tamilthakaval.org