திரு. இராமநாதன் புண்ணியமூர்த்தி
தோற்றம்: 23 டிசம்பர் 1940 - மறைவு: 08 செப்டம்பர் 2022
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் புண்ணியமூர்த்தி அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், நேசரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லையா, குலமணி அவர்களின் அன்பு மருமகனும்,
ரதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி, சுபாஷினி(USA), ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகுமார், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஈஸ்வரமூர்த்தி, சச்சிதானந்தமூர்த்தி மற்றும் இந்திராணி, புஷ்பராணி, சிவஞானராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிஷ், வைஷ்ணா, கைலாஷினி, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
