திருமதி. ரஞ்சிதமலர் (தீபா)
தோற்றம்: 04 நவம்பர் 1972 - மறைவு: 05 ஜனவரி 2026
மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரஞ்சிதமலர் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுந்தரம் சேர்வை - இராஜேஸ்வரி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவசாமி - சிவனம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
சிவகுமார் (ரோயல் கிரைண்டிங் மில் - ரோயல் கலாச்சார மண்டபம், மஸ்கெலியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்ஷன், சிவஹரேஷன், கம்ஷிகா ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-198, கோவில் வீதி, மஸ்கெலியா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் நோர்வூட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சிவகுமார்:- +94 77 767 9848
www.tamilthakaval.org
