திருமதி. ரேணுகா சுவர்ணராஜா

ரேணுகா சுவர்ணராஜா

மறைவு: 10 ஜூன் 2026

சட்டத்தரணி நிஷாந்தன் (இலங்கை) அவர்களின்  தாயாரும், சட்டத்தரணி உமாநந்தினி நிஷாந்தன் அவர்களின் (கனடா) மாமியாருமான திருமதி. ரேணுகா சுவர்ணராஜா அவர்கள் வெள்ளவத்தை- கொழும்பில் இன்று (10-06-2026) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 14-06-2026ல் Mahinda Funeral Parlourல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.
 
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இச்செய்தியை அறியத் தருகிறோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

உமாநந்தினி (மருமகள்): +1 647-535-6365.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2026 01:52)