திருமதி. ரேவதி ராஜரத்தினம்
தோற்றம்: 13 ஜூன் 1968 - மறைவு: 12 நவம்பர் 2024
கொழும்பைச் சேர்ந்த திருமதி. ரேவதி ராஜரத்தினம் அவர்கள் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம்-முனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
விஜயரட்ணம்-மகேஷ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமியின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 14-11-2024 வியாழக்கிழமை அன்று Superme Funeral Parlour (2 Elvitigala Mawatha, Borella, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
