திரு. சீனிவாசகம் நடராஜா (JP)

(Ex Postal Staff Officer, Head Office, Colombo)

சீனிவாசகம் நடராஜா (JP)

தோற்றம்: 26 அக்டோபர் 1937 - மறைவு: 27 ஆகஸ்ட் 2024

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சீனிவாசகம் நடராஜா அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம்-கதிராம்பாள் தம்பதியினரின் மகனும்,

வத்சலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

ஜெயகாந்தன், ஜெயகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவாநந்தன், பிரேமா ஆகியோரின் மாமனாரும்,

சங்கரி, கிருத்திகா, கௌசல்யா, சாத்விகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 28-08-2024 புதன்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நண்பகல் 12.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-08-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 12.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2024 04:00)