திரு செனகரத்தினம் ஜெயரத்தினம் (ஜெயம்)
(இளைப்பாறிய தொழில்நுட்பவியாலாளர், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர்)
தோற்றம்: 05 மார்ச் 1943 - மறைவு: 06 மார்ச் 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செனகரத்தினம் ஜெயரத்தினம் அவர்கள் 06-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செனகரத்தினம் - மல்லிகை புஸ்பம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன் - லீலாவதி மற்றும் பொன்னுத்துரை - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான மாலதி (1990), சுகர்தராணி-2020 (முன்னாள் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புக்கணவரும்,
லக்ஷ்மணன் (லக்கி - கனடா) அவர்களின் அன்புத்தந்தையும்,
அனுஷி (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
மங்கையற்கரசி மற்றும் காலஞ்சென்றவர்களான புஸ்பரட்ணம், இரத்தினாவள்ளி, புஸ்பானந்தம் ஆகியோரின் அன்புச் சகோரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-03-2024 வௌ்ளிக்கிழமை, 09-03-2024 சனிக்கிழமை ஆகிய தினங்களில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று உரும்பிராய் இருளன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
