திரு. சண்முகேஸ்வரன் நிதுர்சன்

(உரிமையாளர் - S&S New Outfit)

சண்முகேஸ்வரன் நிதுர்சன்

தோற்றம்: 06 மே 2002 - மறைவு: 01 மார்ச் 2026

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகேஸ்வரன் நிதர்சன் அவர்கள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று (கொழும்பில்) அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன் - சுசீலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

நிதர்சன் (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - அன்னபூரணம், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சுந்தரேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும்,

உருத்திரசிகாமணி - அமிர்தநாயகி, பிரபாகரன் - விஜயகலா, இராஜேஸ்வரி - குகானந்தன், ரேணுகேஸ்வரி - முத்துராசா, கோமலேஸ்வரி - பிலேந்திரன் ஆகியோரின் மருமகனும்,

நளாயினிதேவி - அருளானந்தம், றஞ்சனாதேவி - செல்வராஜா, வெங்கடேஸ்வரன் - பாமினி, கணேஸ்வரன் - வேதிகா ஆகியோரின் பெறாமகனும்,

அனுஷாலினி - ஜெயதரன், நிஷாளினி - காசிநாதன், நிரோஜினி- பிரதீப், நிரோசன், அபிசாந், ஆரணியா, அபிராம், அஸ்வினி, இந்துயன், சுந்தரேஸ், ஸ்ரீராம், வைஷ்ணவி, ஸ்வாஹ ஆகியோரின் சகோதரனும்,

லஸ்சினி, ஆர்த்திகன், மகிஷர், தனுஷா, அபிலாஸ், அபிராமி, ஆகாஸ், அபிஷேக், சுந்தரிசி - சயந், பிரியத்தி - லோஷனன், சிவாத்மிகா, சுபாகி, ஹரிணி, நிகிதா ஆகியோரின் மச்சானும்,

பிரவின், சர்வின், அர்வின், சஸ்வின், யவீன், நற்சிகன், சஞ்சய், ஆதித்தன், அஸ்மீரா, ஆருசன், அஸ்வின், அனிகா, அஹானா, தக்க்ஷன், அக்க்ஷதா, லதுஷன், அநீதி, அக்சரண் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 00:00)