திரு. சண்முகம் சரவணராஜன்
தோற்றம்: 23 ஜனவரி 1972 - மறைவு: 16 ஆகஸ்ட் 2025
கொபவலையைப் பிறப்பிடமாகவும், ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் சரவணராஜன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம் - கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜெயந்தி குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
லினோஷனின் பாசமிக்க தந்தையும்,
விக்னராஜன், பத்மராஜன், சர்மிளாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சிவராஜா, பிரதீப், பத்மஸ்ரீ, மனோகலா, அரசுவால் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கப்புவத்த (ஜா-எல) தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
