திரு. சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்)
(ஓய்வு பெற்ற ஆசிரியர் - திரு. திருக்கோணேஸ்வரா வித்தியாலயம்,பெரியகுளம் முன்னாள் நகர சபை உறுப்பினர்)
தோற்றம்: 21 அக்டோபர் 1963 - மறைவு: 22 ஜூன் 2026
திருகோணமலையை பிறப்பிடமாகவும், இல- 19/9A, விகாரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசுப்பிரமணியம் நந்தகுமார் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் - இராசலட்சுமி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான அழகுராசா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
சாந்தி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
அனாமிக்கா அவர்களின் அன்பு தந்தையும்,
உமாபதி (இந்தியா),சிவநாதன், ஜெயநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
சிவரஞ்சனி (ஓய்வு பெற்ற A/O & பெற்ற A/O கட்டிடத்திணைக்களம் திருகோணமலை), சிவாஜினி (ஓய்வு பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனம் IOC திருகோணமலை), காலஞ்சென்றவர்களான மோகன்குமார் (பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் திருகோணமலை), சிவகுமார் மற்றும் சிவசாந்தினி (ஆசிரியை - திரு. கலைமகள் மகா வித்தியாலயம்), சிவலோஜினி (சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி இலுப்பக்குளம்), திருக்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சண்முகதாசன் (ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் -ஆளனி முகாமைத்துவம்), சிவகுமார் (இலங்கை துறைமுக அதிகார சபை, திருகோணமலை), குகன் (Goldenbeach), தபோஜினி (வலயகல்வி அலுவலகம் திருகோணமலை), சொரூபி (பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 04.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 8072 831
www.tamilthakaval.org
