யாழ். சிறுவிளானை பிறப்பிறமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஸ்ரீகேசவன் ஸ்ரெபிகா அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஸ்ரீகேசவன் - சிவமலர் (பாப்பா) தம்பதியினரின் அன்பு மகளும்,
சாயுக்தனின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-01-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் அளவெட்டி மணற்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

