திரு. சுப்பிரமணியம் ஜெயரஞ்சன்
(பிரபல வர்த்தகர், தொழில் அதிபர் - பிரான்ஸ்)
தோற்றம்: 13 பெப்ரவரி 1971 - மறைவு: 14 ஜூலை 2025
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவு, பிரான்ஸை வசிப்பிடமாகம் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா - கனகபூஷணம் தம்பதியினரின் மருமகனும்,
சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும்,
(திவ்யா, சௌமியா, ஜீவேஸ் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை மற்றும் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை Funérarium des Joncherolles (95 Marcel Sembat - 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Funérarium des Champinghy sur Marne (739 Rue Marcel Paul - 94500, Champinghy sur Marne) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:15 - 2:15 மணி வரை 15 Crematorium de Champinghy sur Marne (560 Avenue Maurice Thorez - 94500,Champinghy sur Marne) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
