திருமதி. சுப்பிரமணியம் திலகவதி
தோற்றம்: 21 ஏப்ரல் 1941 - மறைவு: 15 ஜூலை 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கணவோடை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுப்பிரமணியம் திலகவதி அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (வெள்ளையப்பா) - அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பரமேஸ்வரி மற்றும் திருநாவுக்கரசு, காலஞ்சென்றவர்களான புனிதவதி, வீரசிங்கம் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற உமாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரன் (குமார் - இலண்டன்), இரெத்தினேஸ்வரன் (ரமேஸ் - இலண்டன்), மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருட்சோதி, ஸ்ரீபிரியா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்வியன், யாதவன், துர்க்கா, டினோசன், ஸ்ரீலேகா, சிந்துஜன், சேயான், பரணிதரன், காலஞ்சென்ற சஞ்சிவன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 114 7054
www.tamilthakaval.org
